மீனாட்சிப்பேட்டை: கன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

மீனாட்சிப்பேட்டை: கன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

ஊஞ்சல் உற்சவம்

மீனாட்சிப்பேட்டை: கன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள தோப்பு தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு நேற்று இரவு பம்பை உடுக்கை கலைஞர்களால் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story