ஆரணி கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

ஆரணி கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சந்திப்பு

மரியாதை நிமித்தமாக சந்திப்பு 

மக்கள் வழிகாட்டி இயக்கத்தினர் ஆரணி கோட்டாட்சியரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதியதாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுள்ள பாலசுப்பிரமணியனை மக்கள் வழிகாட்டி இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மூர்த்தி மாவட்டச் செயலாளர் மாவட்ட பொருளாளர் மாவட்டத் துணைத் தலைவர்கள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் கிளை உறுப்பினர்கள், பசுமை புரட்சி புயல் விவசாய சங்க வி.பெருமாள் சமூக ஆர்வலர்கள் ஏ.பெருமாள் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story