நெய்வேலி: பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை கூட்டம்

நெய்வேலி: பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை கூட்டம்

தொழிற்சங்க பேரவை கூட்டம்

கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நடைபெற்ற பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் -19 என்எல்சி பாட்டாளி தொழிற்சங்க அலுவலகத்தில் பாட்டாளி தொழிற்சங்க மாநில பேரவை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் நேற்று கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story