வேளாண்மைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்பு

வேளாண்மைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளிப்பு

மனு அளிப்பு 

வடலூரில் அமைய உள்ள சர்வதேச மையத்தை அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என வேளாண்மைத்துறை அமைச்சரை சந்தித்து மனு அளித்தனர்.
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம் வடலுார் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவகாரத்தில் பொதுமக்கள் கருத்துகளை கேட்டு செயல்படுத்த வேண்டும் என கடலுார் மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை சந்தித்து மனு அளித்தனர்.

Tags

Next Story