தேசிய டேக்வாண்டோவில் மேலப்பாளையம் மாணவன் முதலிடம் - எஸ்டிபிஐ வாழ்த்து

தேசிய டேக்வாண்டோவில் மேலப்பாளையம் மாணவன் முதலிடம் - எஸ்டிபிஐ வாழ்த்து

வாழ்த்து 

தேசிய டேக்வாண்டோ போட்டியில் முதலிடம் பிடித்த மேலப்பாளையம் மாணவனை எஸ்டிபிஐ கட்சியினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் மேலப்பாளையம் காயிதே மில்லத் மாநகராட்சி பள்ளி மாணவர் முகம்மது முஜாஹித் முதலிடம் பெற்றார். இந்த மாணவனை இன்று 02/01/24 நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மண்டல தலைவர் ஜுல்பிகர் அலி, மாநகர மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் கட்சியினர் சார்பாக நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

Tags

Next Story