திமுகவில் இணைந்த மெல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர்

திமுகவில் இணைந்த மெல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர்

திமுகவில் இணைந்த ஊராட்சி மன்ற தலைவர்

மெல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இணைந்தார்.

பரமத்தி ஒன்றியம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் யோகாம்பிகா அன்பரசு ஒன்றிய கழக செயலாளர் தன்ராசு தலைமையில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

நிகழ்வில் கிளைக் கழகச் செயலாளர்கள் ரவி, சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story