ஏற்காட்டில் சட்டமன்ற ஆய்வுக்குழு உறுப்பினர்கள் ஆய்வு

ஏற்காடு வந்த சட்டமன்ற ஆய்வு குழு உறுப்பினர்கள் ஏற்காடு பளியங்கடை கிராமத்தில் தோட்டகலை இயக்கத்தின் மூலம் வளரக்கபப்ட்டு வரும் வெண்ணை பழம் மற்றும் அதன் சாகுபடி குறித்து பார்வையிட்டு விவசியிகளுடன் கலந்துரையிடினர்

ஏற்காடு நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அரிசி பருப்பு மற்றும் உணவு பொருட்கள் தரம் குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். பின்பு ஏற்காடு அண்ணா பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் சுற்றுலா பயணிகளுக்கு குடி நீர் வசதி கழிவறை வசதி குறித்து ஆய்வு மேற்க்கொண்டார். பின்பு அரசினர் மேல்நிலை பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர்.

ஏற்காடு வட்டத்திற்கு பொது கணக்கு குழு தலைவர் மதிப்புக்குரிய சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகை அவர்களும் மற்றும் பொது கணக்கு குழு உறுப்பினர்களான மதிப்புக்குரிய துறை சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் ,பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர், உதயசூரியன், சட்டமன்ற உறுப்பினர் ,கிருஷ்ணசாமி, சட்டமன்ற உறுப்பினர், சேகர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சரஸ்வதி சட்டமன்ற உறுப்பினர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Tags

Next Story