நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

 தூத்துக்குடி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவரின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. 

தூத்துக்குடி தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவரின் 10வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் பத்தாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது இதை யொட்டி தூத்துக்குடி அலங்கார தட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் இன்று பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பசுபதி பாண்டியன் மகள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சந்தனப்பிரியா தலைமையில் அவரது நினைவிடத்தில் மலர்வடையும் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் பசுபதி பாண்டியன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்

Tags

Next Story