பள்ளி அருகே தெருநாய்களின் தொல்லை

பள்ளி அருகே தெருநாய்களின் தொல்லை

தெருநாய்களின் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் செயின்பீட்டர் பள்ளி அருகே பத்துக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகிறது. மேலும் இது அப்பகுதியில் செல்லும் பள்ளி மாணவ மாணவிகளை அடிக்கடி துரத்தும் சம்பவம் நடந்து வருகிறது. பொதுமக்கள் அப்பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். குறிப்பாக பழனியில் உள்ள 33 வார்டுகளிலும் தெரு நாய்கள் அதிகப்படியாக சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story