அச்சுறுத்தும் இருசக்கர வாகனங்கள் - போலீசார் நடவடிக்கை

அச்சுறுத்தும் இருசக்கர வாகனங்கள் - போலீசார் நடவடிக்கை
போலீசார் சோதனை 
தென்காசியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிக சப்தம் எழுப்பும் சைலன்சர்கள் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை கண்டறிந்து சைலன்சர்களை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் தென்காசியில் இருசக்கர வாகனங்கள் அதி சப்தங்கள் எழுப்பும் சைலன்சர் மாட்டி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக உலா வரும் வாகனங்களை கண்டறிந்து விதிக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். தென்காசி போலீசார் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு மேற்கொண்டு தென்காசி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story