பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய வணிகர் சங்கத்தினர்

பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய வணிகர் சங்கத்தினர்

பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம் 

ஜமுனாமரத்துர் முதல் காவலூர் வரை அனைத்து வணிகர் சங்கத்தினர் ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் ஜமுனாமரத்தூர் தாலுக்கா அனைத்து வணிகர் சங்கம், கோவிலூர் ஊராட்சியுடன் இணைந்து ஜமுனாமரத்துர் முதல் காவலூர் வரை பிளாஸ்டிக் குப்பைகள். வாட்டர் பாட்டில்கள போன்றவற்றை அகற்றி சுத்தம் செய்தனர், இப்பணியில் ஊராட்சி மன்றத் தலைவர் நடேசன், வணிகர் சங்க நிர்வாகிகள் சம்சுதின், அப்துல்லா, செங்குட்டுவன் மற்றும் துப்புறவு பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story