மாநகர மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைவு

மாநகர மாவட்ட செயலாளர் முன்னிலையில் அதிமுகவில் இணைவு

நெல்லையில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா முன்னிலையில் இன்று, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சமீர் என்பவர் கட்சியில் இணைந்தார்.

நெல்லையில் அதிமுக மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா முன்னிலையில் இன்று, மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சமீர் என்பவர் கட்சியில் இணைந்தார்.
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேஷ்ராஜா முன்னிலையில் இன்று 04/01/24 காலை அதிமுக பிரமுகர் சம்சு சுல்தான் ஏற்பாட்டில் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்த சமீர் என்பவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் பொழுது முன்னாள் மண்டல சேர்மன் தச்சை மாதவன், மேலப்பாளையம் கிழக்கு பகுதி அதிமுக செயலாளர் சண்முக குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர். பின்னர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

Tags

Next Story