மாற்றுக்கட்சியிலிருந்து பாஜகவில் இணைவு
மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணைவு
ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் பகுதியிலிருந்து மாற்றுக் கட்சியில் இருந்து 30க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் மாவட்டத் தலைவர் சண்முகநாதன் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்பகனூர் புதூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்று விழா நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சண்முகநாதன் மாவட்ட செயலாளர் ராஜா முன்னிலையில் அப்பகுதியில் இருந்து ஒன்றிய தலைவர் செல்வகுமார் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்டவர் மாற்றுக்கச்சியிலிருந்து பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Next Story