பூச்சிகளை கட்டுப்படுத்த வழிமுறை

பூச்சிகளை கட்டுப்படுத்த வழிமுறை

பூச்சிகளை கட்டுபடுத்த வழிமுறை

திருநெல்வேலியில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை விளக்கினர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வ.உ.சிதம்பரனார் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் நெல்லையில் வேளாண்மை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்று (மே 19) பட்டக்குறிச்சியில் சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, மாவு பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான வழி முறைகளை விவசாயிகளுக்கு எடுத்து கூறினர்.

Tags

Next Story