எம்.ஜி.ஆர் நினைவுதினம் அனுசரிப்பு:

எம்.ஜி.ஆர் நினைவுதினம் அனுசரிப்பு:

ராமாபுரம் பருத்திப்பள்ளி கிராமங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு தினம் அனுசரிப்பு.

ராமாபுரம் பருத்திப்பள்ளி கிராமங்களில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு தினம் அனுசரிப்பு.
மறைந்த மாஜி தமிழ்நாடு முதல்வர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அதன்படி, மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட, ராமாபுரம், பருத்திப்பள்ளி பஸ்நிறுத்தங்களில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அ.தி.மு.க., மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜா தலைமை வகித்தார். நிர்வாகிகள் பருத்திபள்ளி பூசாரிகுழந்தைவேல், ராமாபுரம் கோபால், அருள்பிரகாசம், ராஜா மற்றும் எண்ணற்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story