நாகர்கோவில் வடசேரி எம் ஜி ஆர் சிலைக்கு மரியாதை 

நாகர்கோவில் வடசேரி எம் ஜி ஆர் சிலைக்கு மரியாதை 


எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலையணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.


எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவில், வடசேரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலையணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
எம் ஜி ஆர் பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்டம் நாகர்கோவில், வடசேரி ஜங்ஷனில் அமைந்துள்ள எம் ஜி ஆர் முழு உருவச்சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ். எ விக்ரமன் தலைமையில் மாலையணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட அவைதலைவர் டாக்டர் ஜே.சி.பாபு, இணைசெயலாளர் முத்துலெட்சுமி, துணைசெயலாளர் ராஜன், பொருளாளர் மு.ராம்தாஸ், முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் எபேசியர், டேனியல், சேகர், ராதாகிருஷ்ணன், வடக்கு பகுதி கழக செயலாளர் மகாலிங்கம், கிழக்கு பகுதி செயலாளர் முத்து, தெற்குபகுதி செயலாளர் வீரபாண்டியன், மேற்குபகுதி செயலாளர் ஜெயராஜன், வழக்கறிஞரணி செயலாளர் ஜானகிராம், மீனவரணி செயலாளர் அகஸ்டின் கலிஸ்டஸ், எம். ஜி ஆர் மன்ற செயலாளர் இராஜேஷ்வரன், மகளிரணி செயலாளர் மரியபுஷ்பம், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாககலந்து கொண்டனர்.

Tags

Next Story