மிக்ஜாம் புயல் .... சென்னைக்கு கிளம்பிய ஊட்டி தூய்மை பணியாளர்கள்

மிக்ஜாம் புயல் .... சென்னைக்கு கிளம்பிய ஊட்டி தூய்மை பணியாளர்கள்

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக ஊட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.

மிக்ஜாம் புயல் நிவாரணப் பணிகளுக்காக ஊட்டியை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு புறப்பட்டனர்.

நிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கியதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மீட்பு பணியில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் சென்னைக்கு சென்று கொண்டுள்ளனர். இதன் ஒரு கட்டமாக சென்னையில் மழை தொடர்பான பணிகளில் ஈடுபட உதகையிலிருந்து தூய்மை பணியாளர்கள் இன்று அதிகாலை சென்னை புறப்பட்டனர்.

Tags

Next Story