ஈரோடு ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வெடிகுண்டு சோதனை

ஈரோடு ரயில் நிலையத்தில் நள்ளிரவில் வெடிகுண்டு சோதனை

வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்ட போலீசார் 

ஈரோடு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்றிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.மேலும் மோப்ப நாய் கயல் உதவியுடன் ரயில், பயணிகளின் உடமைகள், வாகன நிறுத்தும் இடங்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு புரளியென தெரியவந்த்து.

Tags

Next Story