மிக் ஜாம் புயல் : காஞ்சியில் 72 பகுதிகளில் கண்காணிப்பு

மிக் ஜாம் புயல் : காஞ்சியில் 72 பகுதிகளில் கண்காணிப்பு

வீடுகளை சூழ்ந்த மழை நீர் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைநீர் சூழ்ந்து 72 பகுதிகள் பாதிக்கப்படுவதாகவும், 12,925 வீடுகள் பாதிக்கப்பட உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்த இடங்களை, துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு மீட்பு படையினர் உள்ளிட்டோர் அங்கேயே முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த வீடுகளை எளிதாக மழைநீர் சூழ்ந்துகொள்ள வாய்ப்பு உள்ளதால், பல்வேறு துறை அதிகாரிகள், அப்பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags

Next Story