நெல்லையில் மந்தமான வானிலை

நெல்லையில் மந்தமான வானிலை

நெல்லையில் மந்தமாக காணப்படும் வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தினர்.


நெல்லையில் மந்தமாக காணப்படும் வானிலையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தினர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நாட்களாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து தினம்தோறும் வெப்பத்தின் அளவு சதத்தை தாண்டி பதிவாகி வந்தது. இந்த நிலையில் இன்று (மே 8) வழக்கத்திற்கு மாறாக மதியம் முதல் வானிலை மந்தகமாக குளிர்ந்த நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக கடந்த நாட்களில் வெப்பத்தினால் அவதி அடைந்த பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சிக்கு உள்ளாகினர்.

Tags

Next Story