மடத்துக்குளம் பகுதியில் பால் கூட்டுறவு சங்கம் கட்டிட பூமி பூஜை

மடத்துக்குளம் பகுதியில் பால் கூட்டுறவு சங்கம் கட்டிட பூமி பூஜை

பூமி பூஜை தொடங்கி வைத்த அமைச்சர்

மடத்துக்குளம் மைவாடி ஊராட்சி போளரப்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி போளரப்ப்பட்டியில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கட்டுதல் பணியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமின் திட்ட இயக்குனர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன்,மடத்துகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவியா அய்யப்பன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story