ஈரோடு நந்தா கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி

ஈரோடு நந்தா கல்லூரி சார்பில் மினி மாரத்தான் போட்டி

மினி மாரத்தான் போட்டி தொடங்கி வைப்பு

நந்தா கல்லூரி சார்பில் உலக குருதியாளர் தினத்தை மாபெரும் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

ஈரோட்டில் உள்ள நந்தா கல்லூரி சார்பில் "மனிதம்" சமூக அமைப்பின் சார்பில் உலக குருதியாளர்கள் தினத்தினை முன்னிட்டும் மற்றும் இரத்தத்தான முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மினி மாரத்தான் 15 வயது மேற்பட்டோருக்கான இருபாலர்கள் கலந்துக் கொண்ட போட்டிகளை ஈரோடு நகர துணை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.

இந்த மினி மாராத்தான் வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி,மேட்டூர் சாலை,தலைமை மருத்துவமனை, பன்னீர்செல்வம் பூங்கா,ரயில்வே நிலையம் வழியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

மினி மாராத்தான தொடர் ஓட்டப் போட்டிகளில் முதல் 10 இடங்களை தக்க வைத்து வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags

Next Story