புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலையில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகரில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பூ மார்க்கெட் மற்றும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தை இன்று (09.06.2024) பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் . அப்போது பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story