அமைச்சர் கணேசன் இரங்கல் செய்தி வெளியீடு

அமைச்சர் கணேசன் இரங்கல் செய்தி வெளியீடு
அமைச்சர் 
குவைத்தில் உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் கணேசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
குவைத் தீ விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மனம் வேதனையைடைகிறது. அவர்களை பிரிந்து வாடும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் இரங்கல் செய்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story