புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த அமைச்சர்

புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த அமைச்சர்

புதிய மின்மாற்றியை அமைச்சர் திறந்து வைப்பு

புதுக்கோட்டை மாவட்டம், இடையாத்தூர் பகுதியில் மக்கள் பயன்பாட்டிற்காக மின்மாற்றியை துவக்கி வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம், இடையாத்தூர் இடையம்பாறை மற்றும் ஒலியமங்கலம் பகுதிகளில் புதிய மின்மாற்றிகளை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலரும் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story