சாலை பணியை அமைச்சர் ஆய்வு

சாலை பணியை அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடியில் சாலை விரிவாக்க பணியை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குறிஞ்சிப்பாடி-பாலூர் சாலை விரிவாக்க பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story