துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு

துரை வைகோவுக்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என்.நேரு

வாக்கு சேகரித்த அமைச்சர்

முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பெட்டவாய்த்தலை, சிறுகமணி, பெருகமணி, திருப்பராய்த்துறை, ஜீயபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது அவர் தமிழக மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சாதனைகளை எடுத்துக் கூறி தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அமைச்சருடன் திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி,மற்றும் தோழமைக் கட்சியை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்.

Tags

Next Story