மீன் இறங்கு தளம் அமைக்க அமைச்சர் அடிக்கல்

மீன் இறங்கு தளம் அமைக்க அமைச்சர் அடிக்கல்
மீன் இறங்கு தளம் அமைக்க அடிக்கல்
கடலூர் மாவட்டம் சித்திரைப்பேட்டை பகுதியில் கால்நடை, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சித்திரைப்பேட்டை மற்றும் நஞ்சலிங்கம்பேட்டை கிராமங்களுக்கு மீன் இறங்குதளம் அமைக்கும் பணிகளை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story