சாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பரப்புரை

சாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பரப்புரை
சாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர்
சாத்தூர் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் பரப்புரையில் ஈடுபட்டார்.

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கு தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் சாத்தூர் நகர் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரகுராம் மற்றும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மே

லும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்த போது பேசிய வருவாய்த் துறை அமைச்சர் கே.கே எஸ். எஸ்.ஆர். இராமச்சந்திரன் நாம் எல்லாம் உறவினர்கள் எனவே உங்களுடைய சொந்தக்காரன் கை சின்னத்தில் வாக்கு செலுத்தி நமது வேட்பாளர் மாணிக்கம் தாகூரை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்


Tags

Next Story