மரக்காணம் பகுதியில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு

மரக்காணம் பகுதியில்  அமைச்சர் மஸ்தான் ஆய்வு
அமைச்சர் ஆய்வு 

விழுப்புரம் மாவட்டம் - மரக்காணம் பேரூராட்சி அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயார் நிலையில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறையை தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மரக்காணம் ஒன்றிய தலைவர் தயாளன் உள்ளிட்ட திமுகவினர், அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story