மணமக்களை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே

மணமக்களை வாழ்த்திய அமைச்சர் எம்ஆர்கே

திருமண விழாவில் பங்கேற்பு

கடலூர் மாவட்டம், மேட்டு குப்பம் பகுதியில் திருமண விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டுக்குப்பம் ஊராட்சியில் அன்பழகன் இல்ல திருமண விழாவில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவகுமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story