திமுகவினருக்கு அமைச்சர் அழைப்பு

திமுகவினருக்கு அமைச்சர் அழைப்பு

எம்ஆர்கே பன்னீர் செல்வம்

திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் எம்ஆர்கே அழைப்பு விடுத்துள்ளார்.
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாளை 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை, காலை 11 மணியளவில், குறிஞ்சிப்பாடி பைபாஸ் சாலையில் உள்ள திமுக அலுவலகத்தில் மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story