மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு

மக்களுடன் முதல்வர் திட்டம் குறித்து ஆய்வு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் பெருமாள் கோவில் அருகில் உள்ள எஸ்பி திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி தலைவர் கோகிலா குமார், துணை தலைவர் ராமர், வடலூர் நகர்மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story