உழவர் சந்தையை அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு

உழவர் சந்தையை அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு

உழவர் சந்தையை அமைச்சர் எம்ஆர்கே நேரில் சென்று ஆய்வு

வேளாண் வணிகத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள உழவர் சந்தையை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. நேரில் சென்று ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள உழவர் சந்தையை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்து அமைக்கப்பட்டுள்ள கடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் அபூர்வா அரசு முதன்மைச் செயலாளர், ஆணையர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை G.பிரகாஷ், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story