திமுகவினருக்கு அமைச்சர் எம்ஆர்கே அழைப்பு

திமுகவினருக்கு அமைச்சர் எம்ஆர்கே அழைப்பு

 அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் 

கடலூரில் நடக்கும் உரிமைகளை மிக்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுகவினருக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்" என்ற முன்னெடுப்பில் "பாசிசம் வீழட்டும் ! இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் இன்று 16 ஆம் தேதி கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story