நியாய விலை கடையை அமைச்சர் திறப்பு

நியாய விலை கடையை அமைச்சர் திறப்பு

நியாய விலை கடையை அமைச்சர் திறப்பு 

கடலூர் மாவட்டம், பூதம்பாடியில் புதிதாக கடப்பட்ட நியாய விலை கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், பூதம்பாடி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 13.50 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா.சரண்யா, மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

Tags

Next Story