குமளங்குளம்: அமைச்சருக்கு கும்ப மரியாதை

குமளங்குளம்: அமைச்சருக்கு கும்ப மரியாதை

அமைச்சருக்கு மரியாதை

கடலூர் மாவட்டம், குமளங்குளம் பகுதியில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குமளங்குளம் ஊராட்சிக்குட்பட்ட வாண்டராசன்குப்பம் , வன்னியர்புரம் கிராமங்களில் அஷ்டபந்தன மகா குடமுழுக்கு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அமைச்சருக்கு கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

Tags

Next Story