மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி

காங்கேயன்குப்பம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் உடலுக்கு அமைச்சர் கணேசன் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.


காங்கேயன்குப்பம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபர் உடலுக்கு அமைச்சர் கணேசன் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மேல் காங்கேயன்குப்பம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த விஜயகுமார் உடலுக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story