மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஆய்வு

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ராஜ கண்ணப்பன்  ஆய்வு

அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு 

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் ராஜ கண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சிப் பகுதிகளில் கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story