அண்ணா திருவுருவ படத்திற்கு அமைச்சர் மரியாதை

அண்ணா திருவுருவ படத்திற்கு  அமைச்சர் மரியாதை

அமைச்சர் மரியாதை 

அண்ணா நினைவு நாளையொட்டி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அண்ணாவின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story