அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் டிஆர்பி ராஜா

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் டிஆர்பி ராஜா

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செய்த அமைச்சர்

கோவையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் டிஆர்பி ராஜா வாக்கு சேகரித்தார்.

அம்பேத்கரின் 132 வது பிறந்தநாளையொட்டி புலியகுளம் பகுதியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனையடுத்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பொதுமக்களிடையே ஆதரவு திரட்டிய அமைச்சர் டிஆர்பி ராஜா அங்கிருந்த தேனீர் கடையில் தேனீர் அருந்தியவர் அங்கிருந்தவர்களுடம் வாக்கு சேகரித்தார்.மேலும் அப்பகுதி முழுவதும் நடந்து சென்று திமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story