வீராணம் ஏரியில் அமைச்சர் ஆய்வு

வீராணம் ஏரியில் அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டத்திற்கு உட்பட்ட வீராணம் ஏரியில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றுதல் குறித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, மாவட்ட ஆட்சித் தலைவர் அ. அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜராம், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், சார் ஆட்சியர் (சிதம்பரம்) சுவேத்தா சுமன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




Tags

Next Story