அமைச்சர் ஆய்வு

அமைச்சர் ஆய்வு

சீவலப்பேரி ஆற்று பாலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.

சீவலப்பேரி ஆற்று பாலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
நெல்லை மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளம் சூழ்ந்து பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.அந்த வகையில் சீவலப்பேரி ஆற்று பாலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பை இன்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வா வேலு பார்வையிட்டார்.இந்த ஆய்வின் போது நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன்,பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story