ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் ரெட்டிப்பாளையம் கிராமத்தில் அமைச்சர் வாக்கு சேகரிப்பு.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உடன் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story