பெருந்துறை சிப்காட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, மெய்யநாதன் ஆய்வு

பெருந்துறை சிப்காட்டில் அமைச்சர்கள் முத்துசாமி, மெய்யநாதன் ஆய்வு

அமைச்சர்கள் ஆய்வு 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்சாலை கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதனையடுத்து இன்று அமைச்சர்கள் மெய்யநாதன், முத்துசாமி, ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் சுத்திகரிப்பு நிலையம், கழிவு நீர் செல்லும் ஓடைகளை ஆய்வு செய்தனர்.ரூ.40 கோடி மதிப்பீட்டில் தினமும் 20 லட்சம் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து அதை மீண்டும் தொழிற்சாலைகளுக்கே வழங்க நடவடிக்கை எடுத்து கழிவுநீர் பிரச்சனைக்கு நிரந்திர தீர்வு ஏற்படுத்தப்படும். என்றனர்.

Tags

Next Story