மதிமுக தேர்தல் பணிமனையை திறந்த அமைச்சர்கள்

மதிமுக தேர்தல் பணிமனையை திறந்த அமைச்சர்கள்

தேர்தல் பணிமனை

திமுக கூட்டணியின் திருச்சி நாடாளுமன்றத்தொகுதி தேர்தல் பணிமனையை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பணிமனையை, திமுக முதன்மைச் செயலாளர் - தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தோழமை கட்சியின் நிர்வாகிகள், ஆதரவு அமைப்பு நிர்வாகிகள், மறுமலர்ச்சி திமுக தோழர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story