சிதம்பரத்தில் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்

சிதம்பரத்தில் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்
கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக இசைக் கல்லூரியில் நடந்த கலை நிகழ்ச்சிகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக இசைக்கல்லூாயில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் ஆகியோர் பார்வையிட்டனர். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம. சிந்தனைச்செல்வன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் முதுமுனைவர் ஆர். எம். கதிரேசன், அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ஆர். சிங்காரவேல் ஆகியோர் இருந்தனர். -

Tags

Next Story