கழிப்பிடத்துக்கு இருந்த வழியை காணவில்லை!

கழிப்பிடத்துக்கு இருந்த வழியை காணவில்லை!

 திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்காக 2019ல் ஆண்டு கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.  

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்காக 2019ல் ஆண்டு கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு விட வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர். பொதுமக்களுக்காக 2019ஆம் ஆண்டு கட்டப்பட்ட பொது கழிப்பறை இதுநாள் வரை மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. இதனால், கழிவறைக்கு இருந்த வழியும் காணவில்லை என புகார் தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story