பவானிசாகர் ஆற்றில் குளித்தவர் மாயம் !

பவானிசாகர் ஆற்றில் குளித்தவர் மாயம் !

மாயம் 

பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்த நபர் மாயமான நிலையில் போலிசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளூர் நீச்சல் தெரிந்தவர்கள் உதவியுடன் மாயமான நந்தகுமாரை தேடி வருகின்றனர்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே மாதம்பாளையத்தை சேர்ந்தவர் பாபு மகன் நந்தகுமார் வயது 27 மனைவி அகிலாண்டேஸ்வரி இவர்களுக்கு ஒரு மகள் நேற்று நந்தகுமார் நண்பர்களுடன் பவானிசாகர் அருகே முடுக்கன் துறை பவானி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார் அப்போது ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தா நந்தகுமார் நீச்சல் தெரியாத தண்ணீரில் மூழ்கினர் அவரை நண்பர்கள் காப்பாற்ற மீண்டும் முடியாமல் போனதால் பவானிசாகர் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் தீயணைப்புத்துறை வீரர்கள் உள்ளூர் நீச்சல் தெரிந்தவர்கள் உதவியுடன் மாயமான நந்தகுமாரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story