வாய்க்காலை தூர் வார அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை

வாய்க்காலை தூர் வார அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுரை

வாய்க்காலை தூர் வார அறிவுரை

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து வகையான ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் மருதாடு பஞ்சாயத்துக்கு உட்பட்ட குமாரபுரத்தில் வாய்க்கால்களை கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் மழைநீர் செல்ல ஏதுவாக வாய்க்கால்களைத் தூர்வாரி சரி செய்யும்படி அதிகாரிகளிடம் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story